கால்வாய் தூர்வாரும் பணியை தடுத்ததால் கிராம மக்கள் சாலை மறியல்

By செய்திப்பிரிவு

இந்நிலையில் இக்கால்வாய் தனது இடத்தில் செல்வதாகக் கூறி ராஜகம்பீரம் பகுதியைச் சேர்ந்த ஒருவர் தூர்வாரும் பணியைத் தடுத்து நிறுத்தினார். இதைக் கண்டித்து, கீழமேல்குடி கிராம மக்கள் ராஜகம்பீரம் அருகே மதுரை - ராமேசுவரம் நான்குவழிச் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

போலீஸார், பொதுப்பணித் துறையினர் கிராம மக்கள் மற்றும் தனி நபரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பிரச்சினைக்குரிய இடத்தைத் தவிர்த்து மற்ற இடங்களில் தூர்வார முடிவு செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து கிராம மக்கள் கலைந்து சென்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

விளையாட்டு

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

விளையாட்டு

10 hours ago

இந்தியா

11 hours ago

விளையாட்டு

12 hours ago

இந்தியா

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்