கர்நாடக மாநிலம் பெங்களூ ருவைச் சேர்ந்தவர் சுரேஷ்(45). இவரது அண்ணன் மகேஷ் மகள் ஹரிணி(14).
இவர்களது குடும்பத்தினர், உறவினரின் துக்க நிகழ்ச்சியில் பங்கேற்க, தி.மலை மாவட் டம் வேட்டவலத்துக்கு வந்துள் ளனர்.
இந்நிலையில், வேட்டவலம் பெரியார் தெரு அருகே உள்ள கல்குவாரி குட்டையில் குளிக்க நேற்று சென்றுள்ளனர்.
அப்போது, எதிர்பாராமல் குட்டையில் இருந்த தண்ணீரில் ஹரிணி விழுந்துள்ளார்.
அவரை காப்பாற்ற முயன்ற சுரேஷும் தண்ணீரில் விழுந்து இருவரும் உயிரிழந்தனர்.
இதுகுறித்து வேட்டவலம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
உலகம்
11 mins ago
விளையாட்டு
23 mins ago
இந்தியா
40 mins ago
தமிழகம்
57 mins ago
க்ரைம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
உலகம்
1 hour ago
இந்தியா
1 hour ago
சினிமா
1 hour ago
வாழ்வியல்
2 hours ago
இணைப்பிதழ்கள்
7 hours ago
இணைப்பிதழ்கள்
7 hours ago