சொட்டுநீர் பாசன மானிய திட்டம்

By செய்திப்பிரிவு

வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் மானிய சொட்டுநீர் பாசனம் அமைக்க பகுதி வட்டார தோட்டக் கலை உதவி இயக்குநர் அலுவலகங்களை அணுகலாம். அதன்படி, வேலூரில் 97875-12020, கணியம்பாடியில் 95856-85259, அணைக்கட்டில் 96006-23790, காட்பாடியில் 70101-08291, கே.வி.குப்பத்தில் 87782-76335, குடியாத்தத்தில் 88257-94936, பேரணாம்பட்டில் 88381-50845 ஆகிய எண்களில் தொடர்புகொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரம் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

34 mins ago

விளையாட்டு

1 hour ago

கல்வி

1 hour ago

தமிழகம்

2 hours ago

கல்வி

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சுற்றுச்சூழல்

3 hours ago

சினிமா

3 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்