தலைமறைவாக இருந்த மாவோயிஸ்ட் கைது :

By செய்திப்பிரிவு

வருசநாடு வனப் பகுதியில் 2007-ல் ஆயுதப்பயிற்சி பெற்ற மகாராஷ்டிராவைச் சேர்ந்த யோகேஷ்மதன் (34) உள்ளிட்ட 5 பேரை போலீஸார் கைது செய்தனர்.

2009-ல் ஜாமீனில் வந்த யோகேஷ்மதன் தலைமறை வானார். இந்நிலையில், சென்னை கியூ பிரிவு போலீஸார் மகாராஷ்டிராவில் பதுங்கியிருந்த யோகேஷ்மதனை கைது செய்து, தேனி கியூ பிரிவு போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 hours ago

இந்தியா

39 mins ago

இந்தியா

59 mins ago

தமிழகம்

4 hours ago

விளையாட்டு

48 mins ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்