வருசநாடு வனப் பகுதியில் 2007-ல் ஆயுதப்பயிற்சி பெற்ற மகாராஷ்டிராவைச் சேர்ந்த யோகேஷ்மதன் (34) உள்ளிட்ட 5 பேரை போலீஸார் கைது செய்தனர்.
2009-ல் ஜாமீனில் வந்த யோகேஷ்மதன் தலைமறை வானார். இந்நிலையில், சென்னை கியூ பிரிவு போலீஸார் மகாராஷ்டிராவில் பதுங்கியிருந்த யோகேஷ்மதனை கைது செய்து, தேனி கியூ பிரிவு போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
4 hours ago
இந்தியா
39 mins ago
இந்தியா
59 mins ago
தமிழகம்
4 hours ago
விளையாட்டு
48 mins ago
இணைப்பிதழ்கள்
7 hours ago
தமிழகம்
1 hour ago
சினிமா
1 hour ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago