ராமநாதபுரம் மாவட்டத்தில் அமைப்புசாரா மற்றும் கட்டுமானத் தொழிலாளர் நலவாரியங்களில் பதிவு பெற்ற 811 பயனாளிகளுக்கு ரூ.15,37,250 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்படவுள்ளன. முதற்கட்டமாக 5 பேருக்கு கல்வி உதவித்தொகை பெறுவதற்கான ஆணைகளை ஆட்சியர் சங்கர் லால் குமாவத் வழங்கினார். மாவட்டத் தொழிலாளர் உதவி ஆணையர் க.மலர்விழி உடனிருந்தார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
4 mins ago
தமிழகம்
19 mins ago
ஓடிடி களம்
40 mins ago
தமிழகம்
29 mins ago
தமிழகம்
47 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
விளையாட்டு
1 hour ago
சுற்றுலா
7 mins ago
தமிழகம்
34 mins ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago