இப்பயிற்சி முகாமை ஓசூர் வட்ட வேளாண் உதவி இயக்குநர் மனோகரன் தொடங்கி வைத்து பேசினார்.
நிகழ்ச்சியில், ஓசூர் வேளாண் உதவி செயற்பொறியாளர் கலைமணி, கொத்தகொண்டப்பள்ளி உதவி கால்நடை மருத்துவர் சுகந்தி, ஓசூர் துணை வேளாண்மை அலுவலர் முருகேசன் ஆகியோர் விவசாயிகளுக்கு அரசு வழங்கும் திட்டங்கள், அதன் பயன்கள் குறித்து விளக்கினர்.இம்முகாமில் 40 விவசாயிகள் பயிற்சி பெற்றனர். உதவி வேளாண் அலுவலர் ஆறுமுகம், வட்டார தொழில்நுட்ப மேலாளர் சுகுணா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 mins ago
தமிழகம்
15 mins ago
சினிமா
28 mins ago
விளையாட்டு
34 mins ago
சினிமா
40 mins ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
46 mins ago
சினிமா
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
23 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago