வேலூர்: வேலூர் மாநகராட்சி ஆணையராக அசோக்குமார் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
வேலூர் மாநகராட்சி ஆணையராக பணியாற்றி வந்த சங்கரன் சென்னை பெருநகர மண்டல அலுவலராக சமீபத்தில் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து, என்யுஎல்எம் இணை இயக்குநராக பணியாற்றி வந்த அசோக்குமார் வேலூர் மாநகராட்சி ஆணையராக பணியிடம் மாற்றம் செய்யப்பட்டார்.
இதைத்தொடர்ந்து, வேலூர் மாநகராட்சி ஆணையராக அசோக்குமார் நேற்று காலை பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு, மாநகராட்சி உதவி ஆணையர்கள், அலுவலக மேலாளர், மண்டல அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
22 mins ago
தமிழகம்
27 mins ago
சுற்றுலா
44 mins ago
சுற்றுச்சூழல்
1 hour ago
தமிழகம்
1 hour ago
விளையாட்டு
1 hour ago
தமிழகம்
1 hour ago
சுற்றுலா
2 hours ago
இந்தியா
3 hours ago
சினிமா
3 hours ago
உலகம்
4 hours ago
இந்தியா
4 hours ago