தஞ்சாவூர் மாவட்டம் குருங்குளம் மேற்கு தங்கப்ப உடையான்பட்டியைச் சேர்ந்தவர் புண்ணியமூர்த்தி மகன் மகேஷ்(16). ஐடிஐ மாணவரான இவர் நேற்று மாலை தங்கள் வயலில் உள்ள கிணற்றில் குளிக்க இறங்கியபோது, கால் தவறி கிணற்றுக்குள் விழுந்து நீரில் மூழ்கினார். தஞ்சாவூர் தீயணைப்புத் துறையினர் கிணற்றில் இருந்த தண்ணீரை வெளியேற்றி, மகேஷை சடலமாக மீட்டனர்.
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
2 hours ago
ஜோதிடம்
3 hours ago
ஜோதிடம்
3 hours ago
விளையாட்டு
7 hours ago
வணிகம்
8 hours ago
விளையாட்டு
9 hours ago
தொழில்நுட்பம்
9 hours ago
சினிமா
11 hours ago
க்ரைம்
11 hours ago
விளையாட்டு
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago