பராமரிப்பு பணிகள் காரணமாக, காங்கயம், சிவன்மலை, ஆலாம்பாடி துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட கீழ்கண்ட இடங்களில் நாளை (நவ

By செய்திப்பிரிவு

பராமரிப்பு பணிகள் காரணமாக, காங்கயம், சிவன்மலை, ஆலாம்பாடி துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட கீழ்கண்ட இடங்களில் நாளை (நவ.27) காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

காங்கயம்: திருப்பூர் சாலை, கோவை சாலை, சென்னிமலை சாலை, காங்கயம், கரூர் சாலை, தாராபுரம் சாலை, அகஸ்திலிங்கம்பாளையம், செம்மங்காளிபாளையம், அர்த்தநாரி பாளையம், பொத்தியபாளையம்,சிவன்மலை, நான்கு சாலை, படியூர்.

சிவன்மலை: அரசம்பாளையம், கீரனூர், சிவன்மலை, மொட்டர்பாளையம், ராசாபாளையம், ரெட்டிவலசு, சென்னிமலை பாளையம், ராயர்வலசு, கோவில்பாளையம், காமாட்சிபுரம், பெருமாள்மலை, சாவடிபாளையம், டி.ஆர்.பாளையம், ஜி.வி.பாளையம், புதூர், நாமக்காரன்புதூர், ரோகார்டன், கோயம்பேடு, மரவபாளையம், பரஞ்சேர்வழி, ராசிபாளையம், சிவியார்பாளையம், வளையன்காட்டுதோட்டம், ஜெ.ஜெ.நகர், கரட்டுப்பாளையம், ஜம்பை, சித்தம்பலம், தீத்தாம்பாளையம்.

ஆலாம்பாடி: நான்கு சாலை, பரஞ்சேர்வழி, நத்தக்காட்டு வலசு, வேலாயுதம்புதூர், மறவபாளையம், சாவடி, மூர்த்திரெட்டி பாளையம், நெய்க்காரன்பாளையம், ஆலாம்பாடி, கல்லேரி.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

4 hours ago

வாழ்வியல்

5 hours ago

தமிழகம்

6 hours ago

விளையாட்டு

6 hours ago

தமிழகம்

7 hours ago

ஓடிடி களம்

8 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

கருத்துப் பேழை

8 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்