சேலம் கருங்கல்பட்டியில் பலகாரக் கடை நடத்தி வந்தவரின் வீட்டில் கடந்த 23-ம் தேதி வர்த்தக சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்தது. இதில், 4 வீடுகள் இடிந்து தரைமட்டமானது. இடிபாடுகளில் சிக்கி தீயணைப்பு நிலையத்தின் சிறப்பு நிலைய அலுவலர் பத்மநாதன், அவரது மனைவி தேவி உள்ளிட்ட 5 பேர் உயிரிழந்தனர்.
மேலும், படுகாயமடைந்த பலக்காரக்கடை நடத்தி வந்த கோபி உள்ளிட்ட 13 பேர் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில், கோபி, நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து, இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
2 hours ago
சினிமா
2 hours ago
இந்தியா
3 hours ago
தமிழகம்
4 hours ago
விளையாட்டு
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
தமிழகம்
5 hours ago
வாழ்வியல்
5 hours ago
தமிழகம்
5 hours ago
ஆன்மிகம்
5 hours ago
கருத்துப் பேழை
6 hours ago