எரிவாயு சிலிண்டர் வெடித்த விபத்தில் மேலும் ஒருவர் உயிரிழப்பு :

By செய்திப்பிரிவு

சேலம் கருங்கல்பட்டியில் பலகாரக் கடை நடத்தி வந்தவரின் வீட்டில் கடந்த 23-ம் தேதி வர்த்தக சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்தது. இதில், 4 வீடுகள் இடிந்து தரைமட்டமானது. இடிபாடுகளில் சிக்கி தீயணைப்பு நிலையத்தின் சிறப்பு நிலைய அலுவலர் பத்மநாதன், அவரது மனைவி தேவி உள்ளிட்ட 5 பேர் உயிரிழந்தனர்.

மேலும், படுகாயமடைந்த பலக்காரக்கடை நடத்தி வந்த கோபி உள்ளிட்ட 13 பேர் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில், கோபி, நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து, இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

சினிமா

2 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

4 hours ago

விளையாட்டு

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

தமிழகம்

5 hours ago

வாழ்வியல்

5 hours ago

தமிழகம்

5 hours ago

ஆன்மிகம்

5 hours ago

கருத்துப் பேழை

6 hours ago

மேலும்