தென்பெண்ணை ஆற்றில் தொடரும் வெள்ள அபாய எச்சரிக்கை :

By செய்திப்பிரிவு

ஓசூர்: தென்பெண்ணை ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக அதிகனமழை பெய்து வருவதால் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கெலவரப்பள்ளி அணையின் மொத்த கொள்ளளவு 44.28 அடி. தற்போது அணையின் நீர் மட்டம் 40.02 அடி. அணைக்கு விநாடிக்கு 2146 கனஅடி நீர் வருகிறது. அணையின் பாதுகாப்பு கருதி அணையில் இருந்து விநாடிக்கு 2260 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.

இதனால் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் ஓசூர் வட்டாட்சியர் மேற்பார்வையில் கிராம நிர்வாக அலுவலர்கள் மூலமாக, ஆற்றின் கரையோரம் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் கிராமமக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லவேண்டும் என்று தண்டோரா மூலமாக எச்சரிக்கை செய்யும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

14 mins ago

இந்தியா

53 mins ago

சினிமா

3 hours ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

4 hours ago

இந்தியா

1 hour ago

கருத்துப் பேழை

4 hours ago

தமிழகம்

1 hour ago

ஜோதிடம்

5 hours ago

மேலும்