ஆட்டோ ஓட்டுநர் கொலை :

By செய்திப்பிரிவு

தூத்துக்குடி செல்சீனி காலனி 2-வது தெருவைச் சேர்ந்த கண்ணன் மகன் சாரதி என்ற பார்த்த சாரதி (35). ஆட்டோ ஓட்டுநர். இவர் நேற்று மாலை 3 மணியளவில் வீட்டுக்கு வெளியே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 2 பேர் அவரை அரிவாளால் வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பியோடிவிட்டனர். தென்பாகம் போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். கொலையாளிகள், கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

12 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

வலைஞர் பக்கம்

57 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

3 hours ago

விளையாட்டு

4 hours ago

விளையாட்டு

4 hours ago

மேலும்