தூத்துக்குடி செல்சீனி காலனி 2-வது தெருவைச் சேர்ந்த கண்ணன் மகன் சாரதி என்ற பார்த்த சாரதி (35). ஆட்டோ ஓட்டுநர். இவர் நேற்று மாலை 3 மணியளவில் வீட்டுக்கு வெளியே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 2 பேர் அவரை அரிவாளால் வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பியோடிவிட்டனர். தென்பாகம் போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். கொலையாளிகள், கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
முக்கிய செய்திகள்
இந்தியா
12 mins ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
வலைஞர் பக்கம்
57 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
இந்தியா
3 hours ago
விளையாட்டு
4 hours ago
விளையாட்டு
4 hours ago