எருமப்பட்டி
நாமக்கல் எருமப்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (24-ம் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே, நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை எருமப்பட்டி, வரகூர், பொட்டிரெட்டிப்பட்டி, அலங்காநத்தம், தோட்ட முடையான்பட்டி, நவலடிப்பட்டி, பவித்திரம், தேவராயபுரம், முட்டாஞ்செட்டி, வரதராஜபுரம், சிங்களங்கோம்பை, பொன்னேரி, என்.புதுக்கோட்டை, கோனங்கிப் பட்டி, காவக்காரப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது, என நாமக்கல் மின்வாரிய செயற்பொறியாளர் சபாநாயகம் தெரிவித்துள்ளார்.
ஈரோடு
சென்னிமலை துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணி நடைபெறுவதால் நாளை (24-ம் தேதி) மின் விநியோகம் நிறுத்தப்படும், என மின் வாரியம் அறிவித்துள்ளது.பராமரிப்புப் பணியால் சென்னிமலை நகர் பகுதி, பூங்கா நகர், பாரதி நகர், சின்ன பிடாரியூர், ஊத்துக்குளி சாலை, ஈங்கூர் சாலை, குமரபுரி, சக்தி நகர், பெரியார் நகர், நாமக்கல் பாளையம், அறச்சலூர் சாலை, குப்பிச்சிபாளையம், திப்பம்பாளையம், அம்மாபாளையம், அசோகபுரம், புதுப்பாளையம், ராமலிங்கபுரம், ஒரத்துப்பாளையம், அய்யம்பாளையம், கொடுமணல், சென்னிமலைபாளையம், வெப்பிலி, பசுவப்பட்டி, முருங்கத்தொழுவு மற்றும் எம்பிஎன் நகர் ஆகிய பகுதிகளில் நாளை (24-ம் தேதி) காலை 10 மணி முதல் பகல் 2 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படுகிறது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 mins ago
விளையாட்டு
58 mins ago
இந்தியா
1 hour ago
விளையாட்டு
2 hours ago
இந்தியா
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
ஜோதிடம்
4 hours ago
ஜோதிடம்
4 hours ago
ஜோதிடம்
4 hours ago
வாழ்வியல்
4 hours ago
ஜோதிடம்
5 hours ago