சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை இருவர் கைது :

By செய்திப்பிரிவு

சிங்கம்புணரியைச் சேர்ந்த 12 வயது சிறுமியை எம்.சூரக் குடியைச் சேர்ந்த கணபதி(28), அருகுபட்டியைச் சேர்ந்த பிரபு(35) ஆகியோர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதுகுறித்து சிறுமியின் தாயார் அளித்த புகாரில் திருப்பத்தூர் மகளிர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து கணபதி, பிரபு ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

21 mins ago

தமிழகம்

24 mins ago

தமிழகம்

37 mins ago

சினிமா

1 hour ago

க்ரைம்

47 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தொழில்நுட்பம்

42 mins ago

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

சினிமா

3 hours ago

மேலும்