விழுப்புரம் அரசு கல்லூரியில் மாணவர் சேர்க்கை முடிவு :

By செய்திப்பிரிவு

விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லுாரியில் 2021-22 கல்வி ஆண்டிற்கான இளநிலைப் பாடப்பிரிவுகளுக்கான மாண வர் சேர்க்கை இறுதிகட்ட கலந்தாய்வு ஏற்கெனவே முடிவடைந்தது. இந்நிலையில் பிஎஸ்சி மாணவர்களுக்கான கலந்தாய்வு தொடர் மழை காரணமாக தள்ளி வைக்கப் பட்டது. நேற்று இம்மாணவர்களுக்கான கலந்தாய்வில் மதிப்பெண் மற்றும் இட ஒதுக்கீடு அடிப்படையில் மாணவர்களை தேர்வு செய்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

விளையாட்டு

5 hours ago

விளையாட்டு

6 hours ago

இந்தியா

7 hours ago

வணிகம்

8 hours ago

விளையாட்டு

9 hours ago

இணைப்பிதழ்கள்

9 hours ago

க்ரைம்

9 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்