சமுதாயக் கல்லூரியில் அக். 20 வரை சேரலாம் :

By செய்திப்பிரிவு

புதுவை பல்கலைக்கழக சமுதாயகல்லூரி முதல்வர் சித்ரா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

லாஸ்பேட்டையில் உள்ள புதுவை பல்கலைக்கழக சமுதாய கல்லூரியில் 2021-22-ம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை இணையவழியாக நடந்து வருகிறது. சேர்க்கை அவகாசம் வரும் 20-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு நாடகம், அரங்கக்கலை, கர்நாடக இசை, பரத நாட்டியம், பட்டயம் மற்றும் சான்றிதழ் படிப்புகள் புதிதாக தொடங்கப்பட்டுள்ளன. இளங்கலை பட்டப்படிப்புகள், பட்டயப்படிப்புகள் மற்றும் சான்றிதழ் படிப்புகளில் சேர பிளஸ்-2 தேர்ச்சிபெற்றிருக்க வேண்டும். சமுதாய கல்லூரி சேர்க்கை உதவி மையங்களை நேரடியாகவோ, இணையதளம் வழியாகவோ தொடர்பு கொள்ளலாம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

10 mins ago

வாழ்வியல்

15 mins ago

ஜோதிடம்

41 mins ago

க்ரைம்

31 mins ago

இந்தியா

45 mins ago

சுற்றுலா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

2 hours ago

மேலும்