உலக பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு கோவில்பட்டி நாடார் நடுநிலைப்பள்ளி வரலாறு மன்றம் சார்பில் பெண் குழந்தைகளுக்கு கிரீடம் அணிவித்து ஆரத்தி எடுத்து கவுரவப்படுத்தும் நிகழ்ச்சி நடந்தது. நாடார் நடுநிலைப்பள்ளி செயலாளர் கண்ணன் தலைமை வகித்தார். சமூக தணிக்கை வட்டார வள அலுவலர் முத்து முருகன், பள்ளி தலைமை ஆசிரியை செல்வி முன்னிலை வகித்தனர். கோவில்பட்டி வட்டார கல்வி அலுவலர் கணேசன், குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் சண்முகசுந்தரி ஆகியோர் பெண் குழந்தைகளுக்கு கிரீடம் அணிவித்து கவுரவித்தனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
55 mins ago
இந்தியா
49 mins ago
விளையாட்டு
1 hour ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
2 hours ago
தமிழகம்
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
விளையாட்டு
2 hours ago
இந்தியா
2 hours ago
தமிழகம்
3 hours ago