திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அடுத்த நம்பேடு கிராமத்தில் வசித்தவர் சுரேஷ்(33). இவர், அதே கிராமத்தைச் சேர்ந்த உறவினரின் இறுதி சடங்கில் பங்கேற்றுள்ளார். பின்னர், சேத்துப்பட்டு – போளூர் சாலையில் மடுவாங்கரை கிராமத்தில் உள்ள தண்ணீர் தொட்டியில் குளிக்க சென்றுள்ளார். அப்போது மோட்டரை இயக்க முயன்றபோது, மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.
இது குறித்து சேத்துப்பட்டு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
1 hour ago
வாழ்வியல்
2 hours ago
இந்தியா
2 hours ago
விளையாட்டு
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
சினிமா
4 hours ago
இந்தியா
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
சினிமா
5 hours ago