மின்சாரம் தாக்கி இளைஞர் உயிரிழப்பு :

By செய்திப்பிரிவு

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அடுத்த நம்பேடு கிராமத்தில் வசித்தவர் சுரேஷ்(33). இவர், அதே கிராமத்தைச் சேர்ந்த உறவினரின் இறுதி சடங்கில் பங்கேற்றுள்ளார். பின்னர், சேத்துப்பட்டு – போளூர் சாலையில் மடுவாங்கரை கிராமத்தில் உள்ள தண்ணீர் தொட்டியில் குளிக்க சென்றுள்ளார். அப்போது மோட்டரை இயக்க முயன்றபோது, மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.

இது குறித்து சேத்துப்பட்டு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

வாழ்வியல்

2 hours ago

இந்தியா

2 hours ago

விளையாட்டு

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

சினிமா

4 hours ago

இந்தியா

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

சினிமா

5 hours ago

மேலும்