தேனி அருகே மாணிக்காபுரத்தை சேர்ந்த தம்பதி முருகன், மலர்விழி (36). குடும்பப் பிரச்சினையால் 3 ஆண்டுகளாக பிரிந்திருந்தனர்.முருகன் சென்னையில் ஓட்டுநராகப் பணிபுரிகிறார்.
இவர்களது மகன் மதன்குமார் (18) சென்னையில் பணிபுரிந்துவிட்டு ஊர் திரும்பி னார். தனது தந்தை மறுமணம் செய்துள்ளது குறித்து தாயிடம் புலம்பினார். இந்நிலையில் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்தார். வீரபாண்டி எஸ்ஐ ஏ.வரதராஜன் விசாரிக்கிறார்.
முக்கிய செய்திகள்
வாழ்வியல்
11 mins ago
தமிழகம்
27 mins ago
க்ரைம்
13 mins ago
சினிமா
41 mins ago
இந்தியா
21 mins ago
தமிழகம்
35 mins ago
சினிமா
50 mins ago
சினிமா
58 mins ago
க்ரைம்
51 mins ago
இந்தியா
56 mins ago
சினிமா
1 hour ago
சுற்றுச்சூழல்
7 hours ago