தேனி அருகே : தந்தை மறுமணம் மகன் தற்கொலை :

By செய்திப்பிரிவு

தேனி அருகே மாணிக்காபுரத்தை சேர்ந்த தம்பதி முருகன், மலர்விழி (36). குடும்பப் பிரச்சினையால் 3 ஆண்டுகளாக பிரிந்திருந்தனர்.முருகன் சென்னையில் ஓட்டுநராகப் பணிபுரிகிறார்.

இவர்களது மகன் மதன்குமார் (18) சென்னையில் பணிபுரிந்துவிட்டு ஊர் திரும்பி னார். தனது தந்தை மறுமணம் செய்துள்ளது குறித்து தாயிடம் புலம்பினார். இந்நிலையில் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்தார். வீரபாண்டி எஸ்ஐ ஏ.வரதராஜன் விசாரிக்கிறார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வாழ்வியல்

11 mins ago

தமிழகம்

27 mins ago

க்ரைம்

13 mins ago

சினிமா

41 mins ago

இந்தியா

21 mins ago

தமிழகம்

35 mins ago

சினிமா

50 mins ago

சினிமா

58 mins ago

க்ரைம்

51 mins ago

இந்தியா

56 mins ago

சினிமா

1 hour ago

சுற்றுச்சூழல்

7 hours ago

மேலும்