டிஎஸ்பிக்கு சிறப்பு நீதிமன்றம் பிடிவாரண்ட் :

By செய்திப்பிரிவு

2019-ல் ராமநாதபுரத்தில் இருந்து இலங்கைக்கு 80 கிலோ போதைப்பொருளை கடத்த முயன்றதாக 11 பேர் மீது அப்போதைய ராமநாதபுரம் போதைப்பொருள் கடத்தல் நுண்ணறிவு பிரிவு டிஎஸ்பி ரகுபதி வழக்கு பதிவு செய்தார்.

இந்த வழக்கு புதுக்கோட்டை போதைப்பொருள் கடத்தல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இவ்வழக்கில் ஆஜராகாத டிஎஸ்பி ரகுபதிக்கு (தற்போது நெல்லை சமூக நீதி மற்றும் மனித உரிமை பிரிவில் பணிபுரிந்து வருகிறார்) பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிபதி குருமூர்த்தி நேற்று உத்தரவிட்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

34 mins ago

தமிழகம்

1 hour ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

விளையாட்டு

8 hours ago

தமிழகம்

8 hours ago

விளையாட்டு

9 hours ago

வாழ்வியல்

9 hours ago

தமிழகம்

11 hours ago

விளையாட்டு

11 hours ago

தமிழகம்

12 hours ago

ஓடிடி களம்

12 hours ago

மேலும்