எரிவாயு நுகர்வோர்களுக்கு சிலிண்டர் வழங்குவதில் ஏற்படும் தாமதம் மற்றும் இதர குறைபாடுகள் குறித்து புகார் தெரிவிப்பதற்கான கூட்டம் வரும் 29-ம் தேதி மாலை 4 மணிக்கு தேனி ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
பதிவு செய்வதில் ஏற்படும் தாமதம், விநியோகத்தில் முறைகேடு உள்ளிட்ட புகார்கள் தொடர்பாக அதிகாரிகளிடம் தெரிவிக்கலாம் என்று தேனி மாவட்ட ஆட்சியர் க.வீ.முரளிதரன் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
12 mins ago
தமிழகம்
5 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
2 hours ago
இலக்கியம்
8 hours ago
சினிமா
1 hour ago
இலக்கியம்
8 hours ago