பயிற்சி தேர்வு :

By செய்திப்பிரிவு

செங்கோட்டை நூலகத்தில் ஐஏஎஸ் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பயிற்சி தேர்வு நடத்தப்பட்டது. இதில் 15 மாணவர்கள் கலந்து கொண் டனர். அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு குற்றாலம் ரோட்டரி கிளப் தலைவர் பிரகாஷ், செயலாளர் கார்த்திக் குமார் ஆகியோர் பரிசளித்தனர். முதுநிலை கூட்டுறவு தணிக்கை ஆய்வாளர் சபியுல்லா, நூலக வாசகர் வட்ட பொருளாளர் சுதாகர், ஐஎப்எஸ் அதிகாரி ராஜா கலந்துகொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

8 mins ago

தமிழகம்

14 mins ago

இந்தியா

26 mins ago

சினிமா

1 hour ago

இந்தியா

53 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

வாழ்வியல்

2 hours ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

ஓடிடி களம்

2 hours ago

மேலும்