இந்நிலையில் ராமநாதபுரம் அருகே ரெகுநாதபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஒரு மாணவருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. அதனையடுத்து அந்த வகுப்பறையில் கிருமி நாசினி தெளித்தல் உள்ளிட்ட சுகாதாரப் பணிகள் நடைபெற்றன. மேலும் அந்த வகுப்பில் உள்ள மாணவ, மாணவிகள், ஆசிரியருக்கு கரோனா பரிசோதனை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கீழக்கரையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்கள் 150 பேருக்கு கடந்த சனிக்கிழமை கரோனா பரிசோதனை நடந்தது. அதில் 2 மாணவர்கள் மற்றும் ஒரு ஊழியருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டதாக ராமநாதபுரம் சுகாதாரத் துறை துணை இயக்குநர் குமரகுருபரன் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
சினிமா
24 mins ago
தமிழகம்
26 mins ago
தமிழகம்
28 mins ago
தமிழகம்
31 mins ago
இந்தியா
43 mins ago
வணிகம்
1 hour ago
சினிமா
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
1 hour ago
சினிமா
1 hour ago
வணிகம்
1 hour ago