கலை, பண்பாட்டுத்துறை சார்பில், கலைஞர்களின் வயதுக்கு ஏற்ப கலை இளமணி, கலை வளர்மணி, கலை சுடர்மணி, கலை நன்மணி, கலை முதுமணி விருதுகள் வழங்கப்படுகின்றன.
தேனி மாவட்டத்தில் 2017, 2018, 2019-ல் தேர்வான 15 கலைஞர்களுக்கு ஆட்சியர் க.வீ.முரளிதரன் விருதுகளை வழங்கினார். மதுரை மண்டல கலை, பண்பாட்டு மைய உதவி இயக்குநர் செந்தில்குமார் மற் றும் பலர் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
ஓடிடி களம்
14 mins ago
கருத்துப் பேழை
11 mins ago
தமிழகம்
15 mins ago
இந்தியா
4 mins ago
சினிமா
56 mins ago
இந்தியா
1 hour ago
கல்வி
1 hour ago
தமிழகம்
1 hour ago
சினிமா
1 hour ago
தொழில்நுட்பம்
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago