15 கலைஞர்களுக்கு விருதுகள் :

By செய்திப்பிரிவு

கலை, பண்பாட்டுத்துறை சார்பில், கலைஞர்களின் வயதுக்கு ஏற்ப கலை இளமணி, கலை வளர்மணி, கலை சுடர்மணி, கலை நன்மணி, கலை முதுமணி விருதுகள் வழங்கப்படுகின்றன.

தேனி மாவட்டத்தில் 2017, 2018, 2019-ல் தேர்வான 15 கலைஞர்களுக்கு ஆட்சியர் க.வீ.முரளிதரன் விருதுகளை வழங்கினார். மதுரை மண்டல கலை, பண்பாட்டு மைய உதவி இயக்குநர் செந்தில்குமார் மற் றும் பலர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஓடிடி களம்

14 mins ago

கருத்துப் பேழை

11 mins ago

தமிழகம்

15 mins ago

இந்தியா

4 mins ago

சினிமா

56 mins ago

இந்தியா

1 hour ago

கல்வி

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

தொழில்நுட்பம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

மேலும்