எம்எல்ஏ வீட்டை சேதப்படுத்திய யானைகள் : வனத்துறையை கண்டித்து மக்கள் மறியல்

By செய்திப்பிரிவு

நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்த பொன்னூர், நாடுகாணி ஆகிய கிராமங்களில், தொடர்ந்து 5-வது நாளாக காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து, வீடுகளை சேதப்படுத்தியுள்ளன. நேற்றுமுன்தினம் இரவு நாடுகாணி பகுதியில் உள்ள கூடலூர் சட்டப்பேரவை உறுப்பினர் பொன்.ஜெயசீலன் வீடு உட்பட 2 வீடுகளை காட்டு யானைகள் சேதப்படுத்தியுள்ளன. காட்டு யானைகளைவனப்பகுதிக்குள் விரட்டக்கோரி நாடுகாணி ஜீன்பூல் மையம் முன்பு மறியல்போராட்டத்தில் மக்கள் ஈடுபட்டனர். யானைகளை விரட்டஉரிய நடவடிக்கை எடுக்கப்படும் என வனத் துறையினர் உறுதியளித்ததால், பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

வணிகம்

3 hours ago

விளையாட்டு

3 hours ago

தொழில்நுட்பம்

4 hours ago

சினிமா

5 hours ago

க்ரைம்

5 hours ago

விளையாட்டு

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

இந்தியா

6 hours ago

க்ரைம்

6 hours ago

மேலும்