நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்த பொன்னூர், நாடுகாணி ஆகிய கிராமங்களில், தொடர்ந்து 5-வது நாளாக காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து, வீடுகளை சேதப்படுத்தியுள்ளன. நேற்றுமுன்தினம் இரவு நாடுகாணி பகுதியில் உள்ள கூடலூர் சட்டப்பேரவை உறுப்பினர் பொன்.ஜெயசீலன் வீடு உட்பட 2 வீடுகளை காட்டு யானைகள் சேதப்படுத்தியுள்ளன. காட்டு யானைகளைவனப்பகுதிக்குள் விரட்டக்கோரி நாடுகாணி ஜீன்பூல் மையம் முன்பு மறியல்போராட்டத்தில் மக்கள் ஈடுபட்டனர். யானைகளை விரட்டஉரிய நடவடிக்கை எடுக்கப்படும் என வனத் துறையினர் உறுதியளித்ததால், பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
1 hour ago
வணிகம்
3 hours ago
விளையாட்டு
3 hours ago
தொழில்நுட்பம்
4 hours ago
சினிமா
5 hours ago
க்ரைம்
5 hours ago
விளையாட்டு
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
இந்தியா
6 hours ago
க்ரைம்
6 hours ago