விழுப்புரம் அருகேகொத்தாம்பாக்கம் கிராமத்தில் நேற்று மரக்கன்றுகள் நடும் திட்டத்தினை ஆட்சியர் தொடக்கி வைத்தார்.
தமிழக அரசு ஆட்சிப்பொறுப்பேற்று 100-வது நாளையொட்டி தேசிய வேலை உறுதித் திட்டத்தின் கீழ் கொத்தாம்பாக்கம் கிராமத்தில் மா, அரச மரம், தேக்கு மற்றும் கொய்யா போன்ற 300-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடும் பணியினை ஆட்சியர் மோகன் தொடக்கி வைத்தார். திட்ட இயக்குநர் காஞ்சனா, ஊரக வளர்ச்சித்துறை செயற்பொறியாளர் ராஜா மற்றும் வருவாய் வட்டாட்சியர் வெங்கடசுப்பிரமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
ஜோதிடம்
1 hour ago
ஜோதிடம்
1 hour ago
இந்தியா
7 hours ago
வாழ்வியல்
7 hours ago
இந்தியா
8 hours ago
விளையாட்டு
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
சினிமா
10 hours ago
இந்தியா
10 hours ago