தமிழக அரசு பொறுப்பேற்று 100-வது நாளையொட்டி விழுப்புரத்தில் மரக்கன்றுகள் நடும் திட்டம் தொடக்கம் :

By செய்திப்பிரிவு

விழுப்புரம் அருகேகொத்தாம்பாக்கம் கிராமத்தில் நேற்று மரக்கன்றுகள் நடும் திட்டத்தினை ஆட்சியர் தொடக்கி வைத்தார்.

தமிழக அரசு ஆட்சிப்பொறுப்பேற்று 100-வது நாளையொட்டி தேசிய வேலை உறுதித் திட்டத்தின் கீழ் கொத்தாம்பாக்கம் கிராமத்தில் மா, அரச மரம், தேக்கு மற்றும் கொய்யா போன்ற 300-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடும் பணியினை ஆட்சியர் மோகன் தொடக்கி வைத்தார். திட்ட இயக்குநர் காஞ்சனா, ஊரக வளர்ச்சித்துறை செயற்பொறியாளர் ராஜா மற்றும் வருவாய் வட்டாட்சியர் வெங்கடசுப்பிரமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

இந்தியா

7 hours ago

வாழ்வியல்

7 hours ago

இந்தியா

8 hours ago

விளையாட்டு

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

சினிமா

10 hours ago

இந்தியா

10 hours ago

மேலும்