குன்றத்தூரில் குட்கா விற்பனை: 4 பேர் கைது :

By செய்திப்பிரிவு

ஷெரீப் பாட்ஷா கடைகளுக்கு காஸ் சிலிண்டர் சப்ளை செய்வது வழக்கம். சிலிண்டர் சப்ளை செய்வது போல் குட்காவையும் வாகனத்தில் எடுத்துச் சென்று குன்றத்தூர், திருமுடிவாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சப்ளை செய்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து 4 பேரையும் குன்றத்தூர் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

இந்தியா

2 hours ago

வணிகம்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

இணைப்பிதழ்கள்

3 hours ago

க்ரைம்

3 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

உலகம்

5 hours ago

இந்தியா

7 hours ago

சினிமா

6 hours ago

மேலும்