ரயிலில் சிக்கி இளைஞர் உயிரிழப்பு :

By செய்திப்பிரிவு

குடியாத்தம் அருகே தண்ட வாளத்தை கடக்க முயன்ற இளைஞர் ரயிலில் சிக்கி உயிரி ழந்தார்.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த மேல்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் தட்சிணா மூர்த்தி. இவரது மகன் விஜய் (21). சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த விஜய் விடுமுறையையொட்டி சொந்த ஊருக்கு வந்தார். இந்நிலையில், மேல்பட்டி - வளத்தூர் இடையேயுள்ள தண்டவாளத்தை விஜய் நேற்று முன்தினம் இரவு கடக்க முயன்றார்.

அப்போது, அவ் வழியாக வந்த விரைவு ரயிலில் அவர் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து ஜோலார் பேட்டை ரயில்வே காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

3 hours ago

விளையாட்டு

6 hours ago

விளையாட்டு

8 hours ago

இந்தியா

9 hours ago

வணிகம்

10 hours ago

விளையாட்டு

10 hours ago

இணைப்பிதழ்கள்

10 hours ago

க்ரைம்

10 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்