ஆர்ப்பாட்டம் :

By செய்திப்பிரிவு

`கோவில்பட்டி பிரதான சாலையில் மாதாங்கோவில் தெரு விலக்கில் கட்டப்பட்டுள்ள பாலத்தை மேலும் அகலப்படுத்த வேண்டும். ஓடை மீது தடுப்புச் சுவர் கட்டவேண்டும். எட்டயபுரம் சாலையில் வீட்டு வசதி வாரியம் அருகே கட்டப்பட்டு வரும் குறுகிய பால விரிவாக்கப் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், கோவில்பட்டியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கட்சியின் நகரச் செயலாளர் சரோஜாதலைமை வகித்தார். மாவட்டச்செயலாளர் அழகுமுத்துப்பாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 min ago

க்ரைம்

7 mins ago

கல்வி

4 mins ago

உலகம்

15 mins ago

இணைப்பிதழ்கள்

29 mins ago

க்ரைம்

34 mins ago

க்ரைம்

41 mins ago

உலகம்

45 mins ago

தமிழகம்

1 hour ago

க்ரைம்

1 hour ago

வெற்றிக் கொடி

2 hours ago

விளையாட்டு

2 hours ago

மேலும்