காவல் உதவி ஆய்வாளர் தேர்வில் தேர்ச்சி : திருப்பூர் எஸ்.பி. வாழ்த்து :

By செய்திப்பிரிவு

காவல் உதவி ஆய்வாளர் தேர்வில், திருப்பூரில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் நடத்திய 2019-ம் ஆண்டுக்கான நேரடி காவல் உதவி ஆய்வாளர் தேர்வில், திருப்பூர் மாவட்டத்தில் 8 பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர், இவர்களுக்கு காவல் கண்காணிப்பாளர் கோ.சசாங் சாய் நேரில் அழைத்து வாழ்த்து கூறி, பணி நியமன ஆணையை வழங்கினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஓடிடி களம்

3 mins ago

தமிழகம்

10 mins ago

தமிழகம்

24 mins ago

தமிழகம்

44 mins ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

விளையாட்டு

2 hours ago

இணைப்பிதழ்கள்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இணைப்பிதழ்கள்

2 hours ago

இணைப்பிதழ்கள்

3 hours ago

மேலும்