காவல் உதவி ஆய்வாளர் தேர்வில், திருப்பூரில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் நடத்திய 2019-ம் ஆண்டுக்கான நேரடி காவல் உதவி ஆய்வாளர் தேர்வில், திருப்பூர் மாவட்டத்தில் 8 பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர், இவர்களுக்கு காவல் கண்காணிப்பாளர் கோ.சசாங் சாய் நேரில் அழைத்து வாழ்த்து கூறி, பணி நியமன ஆணையை வழங்கினார்.
முக்கிய செய்திகள்
ஓடிடி களம்
3 mins ago
தமிழகம்
10 mins ago
தமிழகம்
24 mins ago
தமிழகம்
44 mins ago
விளையாட்டு
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
விளையாட்டு
2 hours ago
இணைப்பிதழ்கள்
2 hours ago
தமிழகம்
2 hours ago
இணைப்பிதழ்கள்
2 hours ago
இணைப்பிதழ்கள்
3 hours ago