தஞ்சாவூர் மாவட்டத்தில் 30 இடங்களில் - விவசாயத் தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் :

By செய்திப்பிரிவு

தஞ்சாவூர் மாவட்டத்தில் 100 நாள் வேலை நடைபெறும் இடங்களில் நேற்று தமிழ் மாநில விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

100 நாள் வேலையை 200 நாட்களாக உயர்த்த வேண்டும். குறைந்தபட்ச ஊதியமாக நாளொன்றுக்கு ரூ.600 வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தஞ்சாவூர் மாவட்டத்தில் 30 இடங்களில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆச்சாம்பட்டியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் விவசாயத் தொழிலாளர் சங் கத்தின் மாவட்டச் செயலாளர் ரா.ராமச்சந்திரன் தலைமை வகித் தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 mins ago

இந்தியா

6 mins ago

இந்தியா

16 mins ago

இந்தியா

35 mins ago

வாழ்வியல்

24 mins ago

இந்தியா

39 mins ago

தமிழகம்

50 mins ago

இந்தியா

57 mins ago

க்ரைம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

சினிமா

3 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்