தருமபுரி அரசு பட்டுக்கூடு அங்காடியில் நேற்று ரூ.6.98 லட்சத்துக்கு பட்டுக் கூடு வர்த்தகம் நடந்தது.
தருமபுரி 4 ரோடு அருகில் உள்ள அரசு பட்டுக்கூடு அங்காடிக்கு நேற்று தருமபுரி உள்ளிட்ட சுற்று வட்டார மாவட்டங்களைச் சேர்ந்த பட்டுக்கூடு உற்பத்தி விவசாயிகள் 24 பேர் வெண்பட்டுக் கூடுகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இதன் மூலம் 1836.15 கிலோ (54லாட்) வெண்பட்டுக்கூடுகள் தரத்துக்கு ஏற்ப 1 கிலோவுக்கு அதிகபட்ச விலையாக ரூ.442-ம், குறைந்த பட்சவிலையாக ரூ.308-ம், சராசரி விலையாக ரூ.380.65-ம் கிடைத்தது.
இந்த ஏல விற்பனை மூலம் நேற்று ரூ.6 லட்சத்து 98 ஆயிரத்து 934-க்கு வர்த்தகம் நடந்தது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 min ago
தமிழகம்
5 mins ago
உலகம்
15 mins ago
தமிழகம்
20 mins ago
தமிழகம்
29 mins ago
தமிழகம்
35 mins ago
இந்தியா
39 mins ago
வாழ்வியல்
49 mins ago
தமிழகம்
57 mins ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
1 hour ago
சுற்றுச்சூழல்
1 hour ago