நிதி முறைகேடு புகார் : அஞ்சலக ஊழியா் மீது வழக்கு :

By செய்திப்பிரிவு

ராமநாதபுரம் மாவட்டம், சின்னகீரமங்களம் கிராம துணை அஞ்சலக ஊழியர் எம்.குமார். இவர், 15 வாடிக்கையாளா்களின் சேமிப்புப் பணத்தை கணக்கில் வரவு வைக்காமலும், 5 வாடிக்கை யாளா்கள் கணக்கில் இருந்து ஏடிஎம் மூலம் பணத்தை எடுத்தும் நிதி முறைகேடு செய்துள்ளார். இதன்படி மொத்தம் ரூ.93,200-ஐ கையாடல் செய்துள்ளது தெரிய வந்தது. இதுகுறித்து திருவா டானை தாலுகா அஞ்சலக உட்கோட்ட ஆய்வாளா் போற்றிராஜா, மாவட்ட காவல் கண் காணிப்பாளரிடம் புகார் அளித் தார். அதன் அடிப்படையில் குமார் மீது மாவட்டக் குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

18 mins ago

இந்தியா

51 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

வாழ்வியல்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

க்ரைம்

2 hours ago

இந்தியா

2 hours ago

சுற்றுலா

3 hours ago

மேலும்