நீரில் மூழ்கி தொழிலாளி உயிரிழப்பு :

By செய்திப்பிரிவு

தென்காசி மாவட்டம், குருவிகுளம் அருகே உள்ள கள்ளிகுளத்தைச் சேர்ந்தவர் சுப்புராஜ் (50), சமையல் தொழிலாளி. இவர், குருவிகுளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே உள்ள குட்டையில் குளிக்கச் சென்றார். அப்போது, வலிப்பு ஏற்பட்டு நீரில் மூழ்கியுள்ளார்.

இதுகுறித்து தகவல் அறிந்த குருவிகுளம் போலீஸார் மற்றும் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று, சுப்புராஜின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பினர். இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

6 hours ago

சினிமா

6 hours ago

சுற்றுச்சூழல்

7 hours ago

உலகம்

7 hours ago

வாழ்வியல்

8 hours ago

விளையாட்டு

8 hours ago

விளையாட்டு

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

சினிமா

10 hours ago

க்ரைம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்