தென்காசி மாவட்டம், குருவிகுளம் அருகே உள்ள கள்ளிகுளத்தைச் சேர்ந்தவர் சுப்புராஜ் (50), சமையல் தொழிலாளி. இவர், குருவிகுளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே உள்ள குட்டையில் குளிக்கச் சென்றார். அப்போது, வலிப்பு ஏற்பட்டு நீரில் மூழ்கியுள்ளார்.
இதுகுறித்து தகவல் அறிந்த குருவிகுளம் போலீஸார் மற்றும் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று, சுப்புராஜின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பினர். இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
58 mins ago
ஜோதிடம்
1 hour ago
தமிழகம்
7 hours ago
சினிமா
7 hours ago
சுற்றுச்சூழல்
8 hours ago
உலகம்
8 hours ago
வாழ்வியல்
8 hours ago
விளையாட்டு
9 hours ago
விளையாட்டு
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
சினிமா
11 hours ago