கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் ஆற்றுப்படுகையில் பொன்னுசாமி என்பவர் முருகன் என்பவருக்கு சொந்தமான நிலத்தில் மரவள்ளி பயிர் செய்து வருகிறார். இந்த தோட்டத்தில் தியாகராஜபுரம் பகுதியைச் சேர்ந்த அய்யாக்கண்ணு (55)என்பவர் வேலை செய்து வருகி றார். இவர் மரவள்ளி பயிருக்கு இடையே ஊடுபயிராக 7 கஞ்சா செடிகளை வளர்த்து வந்தார். நேற்று காலை போலீஸார் 7 கஞ்சா செடிகளை பறிமுதல் செய்தனர். அய்யாகண்ணுவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
இலக்கியம்
5 hours ago
தமிழகம்
16 mins ago
இணைப்பிதழ்கள்
5 hours ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
தமிழகம்
3 hours ago