கடலூர் மாவட்டத்தில் நேற்று 73 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதுவரையில் 59,086பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. நேற்று 92 பேர் குணமடைந்தனர். தற்போது 818 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று உயிிரிழப்பு ஏதும் இல்லை. 792 பேர் உயிரிழந்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று 47 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. நேற்று 39பேர் குணமடைந்தனர். தற்போது 601பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 334 பேர் உயிரிழந்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று 61 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
சுற்றுச்சூழல்
38 mins ago
உலகம்
59 mins ago
வாழ்வியல்
1 hour ago
விளையாட்டு
2 hours ago
விளையாட்டு
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
சினிமா
3 hours ago
க்ரைம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தொழில்நுட்பம்
3 hours ago