அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், பட்டு வளர்ச்சித்துறை சார்பில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் 4 பயனாளிகளுக்கு ரூ.2.10 லட்சம் மதிப்பில் பட்டுப்புழு வளர்ப்பு தளவாடங்களை மாவட்ட வருவாய் அலுவலர் ரா.ஜெய்னுலாப்தீன் வழங்கினார்.
நிகழ்ச்சியில், பட்டு வளர்ச்சித்துறை உதவி இயக்குநர்(பொ) முத்துபாண்டி, இளநிலை ஆய்வாளர் ஜோதி மற்றும் உதவி ஆய்வாளர் மணிகண்டன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
9 mins ago
தமிழகம்
28 mins ago
தொழில்நுட்பம்
32 mins ago
இந்தியா
46 mins ago
தமிழகம்
36 mins ago
தமிழகம்
1 hour ago
விளையாட்டு
1 hour ago
தமிழகம்
1 hour ago
ஓடிடி களம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago