அரியலூரில் 4 பேருக்கு பட்டுப்புழு வளர்ப்பு தளவாடங்கள் வழங்கல் :

By செய்திப்பிரிவு

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், பட்டு வளர்ச்சித்துறை சார்பில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் 4 பயனாளிகளுக்கு ரூ.2.10 லட்சம் மதிப்பில் பட்டுப்புழு வளர்ப்பு தளவாடங்களை மாவட்ட வருவாய் அலுவலர் ரா.ஜெய்னுலாப்தீன் வழங்கினார்.

நிகழ்ச்சியில், பட்டு வளர்ச்சித்துறை உதவி இயக்குநர்(பொ) முத்துபாண்டி, இளநிலை ஆய்வாளர் ஜோதி மற்றும் உதவி ஆய்வாளர் மணிகண்டன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

9 mins ago

தமிழகம்

28 mins ago

தொழில்நுட்பம்

32 mins ago

இந்தியா

46 mins ago

தமிழகம்

36 mins ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

1 hour ago

ஓடிடி களம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

மேலும்