எப்போதும்வென்றானில் காரில் தீ :

By செய்திப்பிரிவு

ராஜபாளையத்தைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (54). மர வியாபாரம் செய்கிறார். நேற்று மாலை எப்போதும்வென்றான் அருகே எத்திலியப்பநாயக்கன்பட்டி வழியாக காரில் வந்தபோது, முன்பகுதியில் புகை வந்துள்ளது. காரை நிறுத்தி பார்த்தபோது, புகை அதிகமாகி திடீரெனதீப்பிடித்தது. காற்று பலமாக வீசியதால், கார் முழுவதும் தீ பரவியது. கோவில்பட்டி தீயணைப்பு நிலைய அலுவலர் அருள்ராஜ் தலைமையிலான வீரர்கள் வந்து தீயை அணைத்தனர். ஆனால், கார் முற்றிலும் எரிந்து சேதமடைந்தது. எப்போதும்வென்றான் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

30 mins ago

இந்தியா

50 mins ago

இந்தியா

47 mins ago

இந்தியா

59 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

4 hours ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

4 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

க்ரைம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

மேலும்