தூய்மை சேவகர் சான்றிதழ் :

By செய்திப்பிரிவு

'தூய்மை திருவள்ளூர்’ திட்டத்தின் கீழ், திருவேற்காடு நகராட்சியில் நீண்ட நாட்களாக தேங்கியுள்ள குப்பை அகற்றப்பட்டு வருகிறது. இச்சூழலில், நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் குப்பையை பொது இடங்களில் கொட்டாமல், மக்கும் குப்பை,மக்காத குப்பை என தரம் பிரித்து தூய்மை பணியாளர்களிடம் அளிக்கும் பொதுமக்களுக்கு ‘தூய்மை சேவகர்’ என்ற பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும் என்று நகராட்சி ஆணையர் வசந்தி தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஓடிடி களம்

11 mins ago

கருத்துப் பேழை

8 mins ago

தமிழகம்

12 mins ago

இந்தியா

1 min ago

சினிமா

53 mins ago

இந்தியா

1 hour ago

கல்வி

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

தொழில்நுட்பம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

மேலும்