காரைக்காலில் கஞ்சா விற்றவர் கைது :

By செய்திப்பிரிவு

காரைக்கால் ரோஜா காலனி பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கிடைத்த தகவலின்பேரில், சிறப்பு அதிரடிப்படை போலீஸார் நேற்று அப்பகுதிக்குச் சென்று கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, காரைக்கால் மீராப்பள்ளி தோட்டத்தைச் சேர்ந்த முகமது கைஃப் என்பவர், அங்கு கஞ்சா விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, அவரை போலீஸார் கைது செய்து, ரூ.10 ஆயிரம் மதிப்பிலான 15 கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

7 mins ago

சினிமா

29 mins ago

இந்தியா

1 min ago

தமிழகம்

57 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

வாழ்வியல்

3 hours ago

க்ரைம்

2 hours ago

இந்தியா

3 hours ago

சினிமா

6 hours ago

வாழ்வியல்

1 hour ago

இந்தியா

3 hours ago

மேலும்