கோவையில் நால்வர் கைது
கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு மற்றும் ராமநாதபுரம் காவல்துறையினர், புலியகுளம் அருகே நேற்று முன்தினம் இரவு வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.அவ்வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனையிட்டதில், கர்நாடகா மாநிலத்தில் வாங்கப்பட்ட 950 மதுபாட்டில்கள் இருந்தன. காரில் இருந்த முத்துக்குமார்(39), பிரேம்(26), கோபாலகிருஷ்ணன் (30), சூர்யா(25) ஆகியோரை கைது செய்த போலீஸார், ஒன்றரை லட்சம் ரூபாயையும், மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
9 mins ago
இந்தியா
23 mins ago
சினிமா
1 hour ago
கல்வி
3 hours ago
ஜோதிடம்
3 hours ago
ஜோதிடம்
3 hours ago
தமிழகம்
8 hours ago
இந்தியா
9 hours ago
தமிழகம்
10 hours ago
சுற்றுச்சூழல்
10 hours ago
தமிழகம்
10 hours ago
சுற்றுலா
11 hours ago