திருப்பூர் செய்தியில் சேர்க்க... :

By செய்திப்பிரிவு

கோவையில் நால்வர் கைது

கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு மற்றும் ராமநாதபுரம் காவல்துறையினர், புலியகுளம் அருகே நேற்று முன்தினம் இரவு வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.அவ்வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனையிட்டதில், கர்நாடகா மாநிலத்தில் வாங்கப்பட்ட 950 மதுபாட்டில்கள் இருந்தன. காரில் இருந்த முத்துக்குமார்(39), பிரேம்(26), கோபாலகிருஷ்ணன் (30), சூர்யா(25) ஆகியோரை கைது செய்த போலீஸார், ஒன்றரை லட்சம் ரூபாயையும், மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

9 mins ago

இந்தியா

23 mins ago

சினிமா

1 hour ago

கல்வி

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

தமிழகம்

8 hours ago

இந்தியா

9 hours ago

தமிழகம்

10 hours ago

சுற்றுச்சூழல்

10 hours ago

தமிழகம்

10 hours ago

சுற்றுலா

11 hours ago

மேலும்