திருப்பூர் மாநகராட்சி ஆணையர் கிராந்தி குமார் பாடி வெளியிட்ட செய்திக்குறிப்பில், "திருப்பூர் மாநகராட்சியில் தெரு விளக்கு தொடர்பான புகார் தெரிவிக்க பிரத்யேகமாக 8508500000 என்ற கட்டணமில்லா அலைபேசிஎண் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதில் புகார்கள் பதியப் பட்டால், அதற்கென பதிவு எண் குறுஞ்செய்தியாக புகார் அளித்த அலைபேசிக்கு அனுப்பப்படும். பழுது சரி செய்தபின், சேவை குறித்த குறுஞ்செய்தி பகிரப்படும். மாநகராட்சி மூலமாக அனைத்து புகார்களும் கண்காணிக்கப்படும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
3 mins ago
இந்தியா
14 mins ago
தமிழகம்
17 mins ago
இந்தியா
21 mins ago
க்ரைம்
15 mins ago
தமிழகம்
38 mins ago
இந்தியா
42 mins ago
தொழில்நுட்பம்
47 mins ago
இந்தியா
1 hour ago
விளையாட்டு
1 hour ago
இந்தியா
2 hours ago
சினிமா
3 hours ago