கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி கோட்டத்தை சேர்ந்த கிருஷ்ணகிரி, காவேரிப்பட்டணம், சூளகிரி, சின்னார் ஆகிய துணை மின் நிலையங்களில் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் இன்று (25-ம் தேதி) காலை 9 மணி முதல் 12 மணி வரை மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.அதன்படி, கிருஷ்ணகிரி நகர், அகசிப்பள்ளி, கே.ஆர்.பி.டேம், காவாப்பட்டி, காலேஜ், காட்டிநாயனப்பள்ளி, போத்திநாயனப்பள்ளி, எம்.சி.பள்ளி, மகாராஜகடை, நாரலப்பள்ளி, ஜெகதாப், பையூர், போத்தாபுரம், மேல்மக்கான், ஏஆர்எஸ் நகர், எஸ்ஆர் நகர், பனக்கல் தெரு, கோட்டை, சவுளூர், சந்தாபுரம், கோவிந்தசெட்டி தெரு, கருக்கன்சாவடி, தாம்சன்பேட்டை, கொத்தலம், மேட்டுப்பள்ளம், மோரனஅள்ளி, பெரமன்கொட்டாய், புதூர், புங்கம்படடி, தளியூர், கானலட்டி, கோனேரிப்பள்ளி ரோடு, நல்லாரப்பள்ளி, எட்டிப்பள்ளி, தியாகரசனப்பள்ளி, பி.கொத்தபள்ளி, உள்ளட்டி, வேப்பனப்பள்ளி, சிகரமானபள்ளி, சி.பி.பள்ளி, தடத்தாரை, தாசிரிப்பள்ளி, பூதிமுட்லு உள்ளிட்ட பகுதிகளில் மின்விநியோகம் நிறுத்தப்படுகிறது என கிருஷ்ணகிரி மின்வாரிய செயற்பொறியாளர் சுதாகரன் தெரிவித்துள்ளார்.
ஓசூர்
மின்நிறுத்தம் செய்யப்படும் துணை மின் நிலையங்களில் உட்பட்ட பகுதிகளான, ஒகேனக்கல் வாட்டர் ஹவுஸ், ஈடன் கார்டன், டிவிஎஸ் நகர், அந்திவாடி, குறிஞ்சி நகர், சின்னஎலசகிரி, சாந்தபுரம், மீனாட்சி, பிரைம்கோல்டு, லட்சுமி ரோலிங் மில், மிண்டா, அகலக்கோட்டை, கே.ஆர்.தொட்டி ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. என ஓசூர் கோட்ட மின்வாரியத்துறை செயற்பொறியாளர் குமார் தெரிவித்துள்ளார்.
நாமக்கல்
பள்ளிபாளையம், வெப்படை, வெடியரசம்பாளையத்தில் இன்று (25-ம் தேதி) மின்நிறுத்தம் செய்யப்பட உள்ளது, என பள்ளிபாளையம் செயற்பொறியாளர் வாசுதேவன் தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
பள்ளிபாளைம், வெப்படை, வெடியரசம்பாளையம் துணை மின் நிலையங்களில் இன்று (25-ம் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே, இன்று காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை வெப்படை, பாதரை, பாதரை-இந்திரா நகர், ரங்கனூர் நால்ரோடு, புதுப்பாளையம், எலந்தகுட்டை, தாண்டான்காடு, காந்தி நகர், சின்னார்பாளையம், ஈ.காட்டூர், புதுமண்டபத்தூர்,தெற்கு பாளையம், மாதேஸ்வரன் கோயில், வெடியரசம்பாளையம், செம்பாறைக்காடு, சின்னாக்கவுண்டம்பாளையம், கலியனூர், மாம்பாளையம், மோளகவுண்டம்பாளையம், எளையாம்பாளையம், பள்ளிபாளையம், தொட்டிபாளையம், ஆசிரியர் காலனி, ஆலாம்பாளையம், வெள்ளிக்குட்டை, அண்ணா நகர், விளாங்காட்டூர், பி.ஜி.பாளையம் ஆகிய இடங்களில் மின்நிறுத்தம் செய்யப்பட உள்ளது.
ஈரோடு
ஈரோடு முத்தம்பாளையம் மின்பாதையில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் இன்று (25-ம் தேதி) மின் நிறுத்தம் செய்யப்படுகிறது. இதனால், முத்தம்பாளையம் வீட்டுவசதி வாரியக் குடியிருப்பு, ரயில் நகர், நல்லியம்பாளையம், ஓடைமேடு, சிவசக்தி நகர், அன்னை நகர், அபிராமி நகர், பிருந்தாவன் மஹால், பாலாஜி கார்டன், பாலாஜி ஆர்கேட் ஆகிய பகுதிகளிலும், குமலன்குட்டை மின்பாதையில் குமலன்குட்டை, செல்வம் நகர், குருகேசன் நகர், கேஎம்கே நகர் ஆகிய பகுதிகளில் இன்று (25-ம் தேதி) காலை 10 மணி முதல் பகல் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.முக்கிய செய்திகள்
விளையாட்டு
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
விளையாட்டு
7 hours ago
இந்தியா
8 hours ago
விளையாட்டு
9 hours ago
இந்தியா
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
ஜோதிடம்
10 hours ago
ஜோதிடம்
11 hours ago
ஜோதிடம்
11 hours ago