உடுமலை மின்வாரிய செயற்பொறியாளர் சி.சதீஷ்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
பூளவாடி துணை மின் நிலையத்துக்குட்பட்ட கீழ்கண்ட கிராமங்களில் பராமரிப்புப் பணி காரணமாக நாளை (ஜூன் 21) காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
பூளவாடி, பொம்மநாயக்கன்பட்டி, கள்ளிப்பாளையம், பெரியபட்டி கள்ளப்பாளையம், குப்பம்பாளையம், ஆ.அம்மாபட்டி, தொட்டியந்துறை, மானூர்பாளையம், பெரியகுமாரபாளையம், முண்டுவேலம்பட்டி, வடுகபாளையம், பொட்டிக்காம்பாளையம், ஆத்துக்கிணத்துப்பட்டி, சுங்கார மடக்கும் முத்துச் சமுத்திரம், கொள்ளௌப்பாளையம், லிங்கம்மநாயக்கன்புதூர், ஆமந்தகடவு, சிக்கனூத்து.
இதேபோல, கிளுவங்காட்டூர் துணை மின் நிலையத்துக்குட்பட்ட பகுதிகளில் பராமரிப்புப் பணி காரணமாக வரும் 22-ம் தேதி காலை 10 மணி முதல் பகல் 1 மணி கீழ்கண்ட கிராமங்களில் மின் விநியோகம் இருக்காது. கிளிங்காட்டூர், எலையமுத்தூர், பெரிசினம்பட்டி, கல்லாபுரம், செல்வபுரம், பூச்சிமேடு, மானுப்பட்டி, கொமரலிங்கம், அமராவதி நகர், கோவிந்தாபுரம், சோதனைச் சாவடி, பெரும்பள்ளம்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
40 mins ago
விளையாட்டு
58 mins ago
இந்தியா
1 hour ago
விளையாட்டு
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
உலகம்
3 hours ago
ஆன்மிகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
இந்தியா
4 hours ago
தமிழகம்
4 hours ago