மூல வைகையில் மணல் திருடியவர் கைது :

By செய்திப்பிரிவு

தேனி மாவட்டம், வருசநாடு தர்மராஜபுரம் பகுதி மூல வைகையில் மணல் திருடப்படுவதாகப் புகார் வந்தது. இதன் அடிப்படையில் கடமலைக்குண்டு போலீஸார் ரோந்து சென்றனர். அப்போது தர்மராஜபுரத்தைச் சேர்ந்த செல்வம்(45), இரட்டை மாட்டு வண்டியில் மணல் திருடிச் செல்வது தெரிய வந்தது. கடமலைக்குண்டு சார்பு ஆய்வாளர் ஈஸ்வரன், செல்வத்தைக் கைது செய்தார். மாட்டு வண்டி பறிமுதல் செய்யப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

22 mins ago

ஜோதிடம்

37 mins ago

ஜோதிடம்

52 mins ago

ஜோதிடம்

1 hour ago

வாழ்வியல்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

க்ரைம்

1 hour ago

இந்தியா

1 hour ago

சுற்றுலா

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்