மே 10 முதல் 16-ம் தேதி வரை நடந்த இப்போட்டியில் தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான மாணவ, மாணவியர் பங்கேற்றனர். இந்தப் போட்டியில் இளம் படைப்பாளர்கள் பிரிவில் மதுரை திருமங்கலம் பிகேஎன் வித்யாலயா சிபிஎஸ்இ பள்ளி 9-ம் வகுப்பு மாணவி மதி பங்கேற்றார். இவர் அதிக மதிப்பெண்கள் பெற்று `கலைஞரின் மணிமகுடம்' விருதைப் பெற்றார். விருதுபெற்ற மாணவியை பள்ளி நிர்வாகத்தினர் மற்றும் தந்தை ம.சுந்தரலிங்கம், தாயார் நாகலட்சுமி, உறவினர்கள் பாராட்டினர்.
முக்கிய செய்திகள்
கல்வி
1 hour ago
ஜோதிடம்
1 hour ago
ஜோதிடம்
2 hours ago
தமிழகம்
7 hours ago
சினிமா
8 hours ago
சுற்றுச்சூழல்
9 hours ago
உலகம்
9 hours ago
வாழ்வியல்
9 hours ago
விளையாட்டு
10 hours ago
விளையாட்டு
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago