தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப் பதாவது: கரோனா பெருந் தொற்றுக் காலத்தில் மாற்றுத்திறனாளி அரசுப் பணியாளர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, கடந்த 23-ம் தேதி வரை மாற்றுத்திறனாளி அரசுப் பணியாளர்கள் அலுவல கத்துக்கு வருவதில் இருந்து முழுவதுமாக விலக்களித்து அரசு ஆணையிட்டுள்ளது.
கடந்த 24-ம் தேதி வரும் 31-ம்தேதிமுழு ஊரடங்கு நடைமுறைப் படுத்தப் பட்டுள்ளது.இதனடிப்படையில், மாற்றுத்திறனாளி அரசுப் பணியாளர்கள் ஏற்கெனவே கடந்த 23-ம் தேதி வரை அலுவலகத்துக்கு வருவதில் இருந்து முழுவதுமாக விலக்களித்துள்ளதை மேலும் நீட்டிப்பு செய்து, வரும் 30-ம் தேதி வரை மாற்றுத்திறனாளி அரசுப் பணியாளர்கள் அலுவலகத்துக்கு வருவதில் இருந்து முழுவதுமாக விலக்களித்து அரசு ஆணையிடுகிறது.
முக்கிய செய்திகள்
இந்தியா
19 mins ago
தமிழகம்
1 hour ago
சுற்றுச்சூழல்
1 hour ago
தமிழகம்
1 hour ago
சுற்றுலா
1 hour ago
வாழ்வியல்
1 hour ago
வாழ்வியல்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
சுற்றுச்சூழல்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago