விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று 239 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இதன்மூலம் 26,700 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.
நேற்று 174 பேர் உட்பட 23,136 பேர் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பியுள்ளனர். தற்போது 3,386பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் நேற்று 9 பேர் உயிரிழந்தது உட்பட இதுவரை 178 பேர் உயிரிழந்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி
கடலூர்
முக்கிய செய்திகள்
சினிமா
15 mins ago
தொழில்நுட்பம்
20 mins ago
இந்தியா
2 mins ago
இந்தியா
9 mins ago
தமிழகம்
22 mins ago
தமிழகம்
46 mins ago
தமிழகம்
1 hour ago
சினிமா
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago