ஆழியாறு, பாலாறு பொருந்தலாறு, பரப்பலாறு ஆகிய அணைகளில் இருந்து பாசனத்திற்காக இன்றுமுதல் (மே 18) தண்ணீர் திறந்துவிட அரசு உத்தரவிட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வட்டம், பரப்பலாறு அணையில் இருந்து 6 குளங்களுக்கு முத்து பூபால சமுத்திரம், பெருமாள்குளம், சடையகுளம், செங்குளம், ராமசமுத்திரம், ஜவ்வாதுபட்டி பெரியகுளம் ஆகியவற்றின் மொத்தம் 1222.85 ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறும் வகையில் இன்றுமுதல் 17 நாட்களுக்கு பரப்பலாறு அணையில் இருந்து மொத்தம் 102 மில்லியன் கனஅடி தண்ணீர் திறந்துவிடப்படும் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
4 hours ago
தமிழகம்
4 hours ago
விளையாட்டு
5 hours ago
வாழ்வியல்
6 hours ago
தமிழகம்
7 hours ago
விளையாட்டு
7 hours ago
தமிழகம்
8 hours ago
ஓடிடி களம்
9 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
கருத்துப் பேழை
9 hours ago
தமிழகம்
9 hours ago